வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 3

0 மறுமொழிகள்


நெல்லை சீமையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் அண்ணாச்சி இரா.நாறும்பூநாதன் அவர்கள் குரலில் நெல்லைத் தமிழ்ச்சொற்களுக்கான விளக்கம் அளிக்கின்றார். பதிவின் மூன்றாம் பகுதி இன்று வெளியிடப்படுகின்றது.

​பதிவினைக் கேட்க  செல்க !

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

0 comments to "வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 3"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES