நாடார் குல மித்திரன் மே மாத முதலாம் சஞ்சிகை

0 மறுமொழிகள்

வணக்கம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாடார் குல மித்திரன் சஞ்சிகையின் மின்னாக்கம் தொடர்கின்றது. நண்பர் அருண்குமார் ஞானசம்பந்தம் 1922ம் ஆண்டிற்கான மின்னூலாக்கப்ப்பணிகளைத் தொடங்கியிருக்கின்றார். ஏனைய சஞ்சிகைகளையும் அவரே தொடர்ந்து செய்தளிப்பாரென்று நினைக்கின்றேன். இது தொடரும் பட்ஷத்தில் வாரம் 2 என்ற வகையில் இந்தச் சஞ்சிகையின் தொடர்ச்சியான வெளியீடுகளைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

இன்று வெளியிடப்படுவது 1922ம் ஆண்டு மே மாதம் வெளிவந்த சஞ்சிகை. மே மாதம் இரண்டு வெளியீடுகள் இருந்திருக்கின்றன. இன்று முதலாவது சஞ்சிகை வெளியிடப்படுகின்றது.

இந்த இதழின் உள்ளடக்கம்
  • பொது சமாச்சாரங்கள்
  • நாடார் மகாஜன சங்கம் பிரசாரம்
  • 8-வது கான்பரன்ஸ் சிவகாசி
  • எச்சரிக்கை
  • கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா?
  • ஆசிரம வாசம்
நன்றி: திலகபாமா, அருண்குமார் ஞானசம்பந்தம்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

0 comments to " நாடார் குல மித்திரன் மே மாத முதலாம் சஞ்சிகை"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES